Saturday, April 2, 2011

ஓட்டு போடுவோம்!!


வியாபாரம் செய்ய வந்தவர்கள் அரசியல் செய்தார்கள். 
அரசியல் செய்ய வந்தவர்கள் வியாபாரம் செய்கிறார்கள்.
இறைவா... இந்த தேசத்தை காப்பாற்று!!
இல்லை... நிச்சயம் இல்லை...
போதும்.. வானம் பார்த்தது போதும்..
இறைவன் எதுவும் செய்யப்போவதில்லை. 
ஓட்டு போடுங்கள்! நல்லவராக  பார்த்து..
ஜெயிப்பவராக அவர் இருக்க வேண்டிய அவசியமில்லை.
மக்கள் மாறாமல் மக்களாட்சி மாறாது!!
நாம் மாறாமல் நாடு மாறாது!!